மருத்துவக்கழிவுகளை எரிப்பதால் மக்கள் அவதி

Update: 2022-09-16 12:56 GMT
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி அருகே மருத்துவக்கழிவுகளை சிலர் முறையாக அப்புறப்படுத்தாமல் குப்பைகளுடன் சேர்த்து தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆகையால் மருத்துவ கழிவுகளை எரிக்காமல், உரிய முறையில் அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்