குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-14 12:42 GMT

மதுரை மாநகர் செல்லூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள சிவன் தெருவில்  குப்பை தொட்டி நிரம்பி குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்