குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வருவதில்லை

Update: 2022-09-14 12:41 GMT
கடலூர் கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படு்ம் குப்பைகளை மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் தூய்மை பணியாளா்கள் பெற்று வந்தனா். தற்போது அவா்கள் அங்கு செல்வதில்லை
இதனால் இங்கு வசிப்பவா்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கொட்டவேண்டியுள்ளது. எனவே வழக்கம் போல் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் இந்த பகுதிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்