சுகாதார சீர்கேடு

Update: 2022-09-13 15:37 GMT

சுல்தான்பட்டி ஒன்றியம் செஞ்சேரி பிரிவில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் வழியில் உள்ள சிறு தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தடுப்பணையில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்