குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-09-13 13:31 GMT

குப்பைகளால் துர்நாற்றம்

திருப்பூர் மாநகர் 10-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம், வெங்கமேடு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று உருவாகும் வாய்ப்பு உள்ளது. கோழி இறைச்சிக் கழிவுகளையும் இங்கு பலர் கொட்டி வருவதால் அதை நாய்கள் கடித்து குதறி சாலைகளிலும் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் வீசி செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது.மேலும நோய்த்தொற்று ஏற்படும் நிலையும் உருவாகலாம். ஆகவே மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

ந.தெய்வராஜ், ஆத்துப்பாளையம்.

9442376261

மேலும் செய்திகள்