குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2022-09-13 13:29 GMT

குப்பைகளால் சுகாதாரக்கேடு

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா உட்பட்ட பழங்கரை ஊராட்சியை சேர்ந்த இந்திரா காலனியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ராஜேந்திரன்,பழங்கரை.

9786197689

மேலும் செய்திகள்