குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-13 10:40 GMT
விழுப்புரம் கிழக்கு சண்முகபுர காலனியில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும்  அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை தினந்தோறும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்