துர்நாற்றத்தால் பயணிகள் அவதி

Update: 2022-09-13 10:20 GMT
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் முறையாக அகற்றாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதன் காரணமாக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மேலும் செய்திகள்