குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-12 11:51 GMT
செஞ்சி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சேத்துப்பட்டு சாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதில் கால்நடைகள் மேய்வதால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்