போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-12 10:44 GMT

மத்திகோடு ஊராட்சிக்கு உட்பட்ட மாத்திரவிளையில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பகுதியில் வடலிவிளைக்கு செல்லும் குறுகலான சாலையில் சிலர் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் கொண்டப்பட்டுள்ள குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்