குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2022-09-11 12:26 GMT

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வயர்லெஸ் சாலை ஸ்டார் நகர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை வாகனம் மூலம் அகற்றாமல் குப்பைகளை குவித்து தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் புகை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்