குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-11 12:09 GMT

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் டாக்டர் அழகப்பா தெருவும், மேலவிபூதி பிரகாரமும் சந்திக்கும் சாலையின் எதிர்புறம் குப்பைகள் கொட்டப்படுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்