குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-10 13:16 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.கொளத்தூர் பெருமாள் கோவில் அருகில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் அள்ளி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்