குவிந்துகிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-10 12:53 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் பாசார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள சிமெண்ட் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் சாலை பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையை சீரமைப்பதோடு, அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்