குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-09 14:03 GMT
திருவெண்ணெய்நல்லூர் தி.கொளத்தூர் ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் அருகே குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் அள்ளப்படுமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் முறையிட்டும், குப்பைகளை அள்ளவில்லை. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்