குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-09 12:51 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேலூரில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழியில் தெரு முற்றத்தில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்