புதுவை சேதராப்பட்டில் இருந்து கரசூர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
புதுவை சேதராப்பட்டில் இருந்து கரசூர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.