குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-08 11:28 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேலூரில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்