குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-05 13:58 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. தற்போது மழைக்காலம் என்பவதால் குப்பைகளால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்