குப்பையால் சுகாதாரக்கேடு

Update: 2022-09-04 17:47 GMT

பட்டிவீரன்பட்டி காந்திபுரம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் சேகரமாகும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் குப்பை தொட்டியில் குப்பைகள் குவிந்து கிடப்பதுடன் சாலையிலும் சிதறிக்கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்