குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-04 13:40 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் கிராமம் தெற்குதெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தின் சுற்று புறத்தில், இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாலும், இப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதனாலும் இப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்