கடலூர் மஞ்சக்குப்பம் ஆயுதப்படை மைதானம் அருகில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், மாநகர மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.