சுகாதார சீர்கேடு

Update: 2022-07-11 08:20 GMT

குன்னூர் அம்பேத்கர் நகர் டார்லிங்டன் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவை உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரும் கலந்து வருவதால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்