சுகாதார சீர்கேடு

Update: 2022-09-01 12:47 GMT

கூடலூர் அக்ரஹாரம் செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்