சாக்கடை வடிகால் அடைப்பு

Update: 2022-08-31 17:41 GMT
மதுரை மாவட்டம் புது ஜெயில் ரோடு அழகரடி 1வது தெரு பகுதியில் கடந்த ஒரு  வாரமாக சாக்கடை நீர் நிரம்பி தெருவில் ஓடுகிறது. சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்