அத்துமீறலுக்கு முடிவு எப்போது?

Update: 2022-03-18 11:23 GMT
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் ஏரிக்கரையில் தொழிற்சாலை கழிவுகளை சிலர் யாரும் இல்லாத இரவு நேரங்களில் வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் நீர்நிலைகளை மாசுபடுவதோடு, அப்பகுதியும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்பட்டு இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடாதவாறு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்