நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்

Update: 2022-03-11 07:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தில் உள்ள எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில் சாலை போடப்படாமல் இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. போதுமான குப்பைதொட்டி வசதியும் இல்லை. மேற்கூரிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ரகுமான், ஸ்ரீராம் நகர்.

மேலும் செய்திகள்