குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-27 15:29 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள அண்ணா சிலை அருகே குப்பைகள் அகற்றப்பட்டு பல நாட்களாகிறது. இதனால் இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்