இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-25 12:27 GMT
திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு அருகே உள்ள தரைப்பாலத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள வெள்ளாற்று கரையோரம் வளர்ந்துள்ள செடி,கொடிகளையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்