இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-25 11:40 GMT
உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி குளக்கரையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க இறைச்சி கழிவுகளை அகற்றி அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அங்கு மேற்கொண்டு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்