குப்பைகளால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-09 12:08 GMT

வள்ளியூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு 2-வது வார்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வரும் குப்பைகள் கொட்டப்பட்டு, தீவைத்து எரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் புகையால் அருகில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். வேறு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கும், தீவைக்காமல் இருப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஹரிதாஸ், வள்ளியூர்.

மேலும் செய்திகள்