திறந்தவெளியில் குப்பைகள்

Update: 2022-08-24 13:18 GMT

கூடலூர் செவிடிப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பது இல்லை. இதனால் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்