சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-24 12:04 GMT

அரியலூர் மாவட்டம், வட்டம் கடுகூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அயன் ஆத்தூர் காலனி தெருவில் ஆனந்தாவடி, கிளிமங்கலம், கடுகூர் ஆகிய 3 ஊர்களும் சந்திக்கும் இடத்தில் சாலையோரம் ஓரம் குப்பை கொட்டுவதற்காக பள்ளம் தோண்டி சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றன. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்