புதுச்சேரி உப்பளம் சாலையில் பகல், இரவு நேரத்தில் மாடுகள் சுற்றித்திரிகின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. மாடுகள் திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி உப்பளம் சாலையில் பகல், இரவு நேரத்தில் மாடுகள் சுற்றித்திரிகின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. மாடுகள் திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.