மேட்டுப்பாளையம் கனரக வாகன ஊர்தி முனையம் மது பாராக மாறியுள்ளது. எப்போதும் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் கனரக வாகன ஊர்தி முனையம் மது பாராக மாறியுள்ளது. எப்போதும் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.