மது பாராக மாறிய அவலம்

Update: 2025-06-22 16:55 GMT

மேட்டுப்பாளையம் கனரக வாகன ஊர்தி முனையம் மது பாராக மாறியுள்ளது. எப்போதும் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்