தெருநாய்களால் அச்சம்

Update: 2024-07-07 17:02 GMT

தெருநாய்களால் அச்சம்

பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் இறைச்சிக் கடைகள் உள்ளன. இதனால் நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் பெரியவர்கள் துணை இன்றி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை துரத்துகின்றன. இதனால் அந்த குழந்தைகள் அக்கம்- பக்கம் உள்ள வீடுகளில் புகுந்து தப்பிக்கின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன்,பல்லடம்

97878 48234

மேலும் செய்திகள்