செயல்படாத செயற்கை நீரூற்று

Update: 2024-03-17 16:15 GMT

புதுவை சாரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு அழகுக்காக செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில மாதங்களால் செயல்படாமல் காட்சி பொருட்களாக உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்