விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2024-01-28 18:35 GMT

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் மெயின் ரோட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் போடுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதனை சரிவர மூடாததால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்