அதிகாரிகள் ஆய்வுசெய்வார்களா?

Update: 2024-01-28 14:47 GMT

அதிகாரிகள் ஆய்வுசெய்வார்களா?

திருப்பூரில் பல இடங்களில் அதிகமான பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் உணவு முறையாக சமைக்கப்படுகிறதா? தரமான பொருட்கள் மற்றும் நல்ல கோழீ மற்றும் ஆட்டு இறைச்சியை கொண்டு சமைக்கிறார்களா என்பதை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்ெகாள்கிறோம்.இதேபோல் மீன்களை பொரித்து விற்பவர்களும் தரமான மீன்களை விற்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்வரன்,திருப்பூர்.

98767363753

மேலும் செய்திகள்