தொடரும் உயிரிழப்புகள்

Update: 2024-01-21 16:10 GMT

புதுச்சேரி பகுதியில் கடற்கரை பகுதியில் புதிதாக சுற்றுலா தலங்கள் உருவாகி வருகின்றன. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் ஆழம் தெரியாமல் உள்ளே சென்று குளித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க கடற்கரை சுற்றுலா தலங்களில் நீச்சல் தெரிந்த உள்ளூர் மீனவர்களை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்