மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-10-04 12:55 GMT

கோரிமேடு எல்லையில் பொதுப்பணித்துறை சார்பில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்