தினத்தந்த செய்தி எதிரொலி

Update: 2023-09-27 17:29 GMT

உழவர்கரை தொகுதி பிச்சைவீரன்பேட் பகுதியில் ஒரு வருடமாக கழிவுநீா் வாய்க்கால் தூர்வாரப்படாமல் இ்ருந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இதனால் கிராம மக்கள் ‘தினத்தந்தி’க்கு நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்