சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2022-08-04 16:03 GMT

பெரியகுளம் அருகே எண்டபுளி ஊராட்சி இ.புதுக்கோட்டையில் ஆண்கள் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். 

மேலும் செய்திகள்