நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-04-06 05:29 GMT

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள நடைபாதை அருகே குப்பைத்தொட்டிகள் இருக்கும் பகுதி மிகவும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் முகத்தை சுளிக்கும் வகையில் இருப்பதோடு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து இந்த பகுதியை சுத்தப்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்