புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-07-12 14:22 GMT

ஈரோடு சம்பத் நகரில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நடைமேடை பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த நடைமேடையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை. எனவே நடைமேடையில் வளர்ந்து உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்