கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-20 14:45 GMT


திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் செல்லும் சாலையில் ஏராளமான கருவேலமரங்கள வளர்ந்து உள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. மேலும் இருசக்கர வாகன ஓட்டிளின் கண்களை முட்கள் பதம்பார்த்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமார், திருவாரூர்.

மேலும் செய்திகள்