முட்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-19 14:41 GMT


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் முட்கள் குத்தி நிலை தடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், கூத்தாநல்லூர்.

மேலும் செய்திகள்