திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விளமல் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விளமல்