திருவள்ளுர் மாவட்டம், திருமணிக்குப்பம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் பெருமளவில் தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.