முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-12 14:36 GMT

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் மாசிலா ஈஸ்வர் கொடிவுடையம்மன் ஆலயம் உள்ளது. கோவில் குளத்தை சுற்றி முட்பதர்கள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாம்புகள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே குளத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றித் தரவேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. 

மேலும் செய்திகள்